12-06-2004, 10:55 AM
யாழ்களத்து இனிய உறவுகளுக்கு வணக்கம்
வெளியூர் செல்வதனால் யாழ் களத்திற்கு பத்து நாட்களுக்கு வரமுடியாத நிலையிலுள்ளேன். ஆனால் மீண்டும் வந்து களத்தில் கருத்து பகிர்வதுடன் உங்களனைவரையும் மீண்டும் சந்திப்பேன்... காணவில்லை என்று மட்டும் போட்டுவிடாதீர்கள். மீண்டும் சந்திக்கும் உங்களனைவரிடமும் இருந்து விடைபெறும் நான் என்றும் சினேகமுடன் சுட்டி வெண்ணிலா.
வெளியூர் செல்வதனால் யாழ் களத்திற்கு பத்து நாட்களுக்கு வரமுடியாத நிலையிலுள்ளேன். ஆனால் மீண்டும் வந்து களத்தில் கருத்து பகிர்வதுடன் உங்களனைவரையும் மீண்டும் சந்திப்பேன்... காணவில்லை என்று மட்டும் போட்டுவிடாதீர்கள். மீண்டும் சந்திக்கும் உங்களனைவரிடமும் இருந்து விடைபெறும் நான் என்றும் சினேகமுடன் சுட்டி வெண்ணிலா.
----------

