08-01-2003, 07:49 PM
[quote=kuruvikal]
[size=16]பாருங்கோ...யேசு கிறிஸ்து நாதர் கலியாணம் முடிக்கல்லை...விவேகானந்தர் முடிக்கல்லை..நாரதர் முடிக்கல்லை...ஞானமுதல்வன் பிள்ளையார் முடிக்கவில்லை...வீரமுதல்வன் வீரபத்திரர் முடிக்கவில்லை...காவல் தெய்வம் வைரவர் முடிக்கவில்லை...ஞானத்தின் வடிவுகளான முனிவர்கள் பலரும் முடிக்கவில்லை...சித்தர்கள் அப்படி....ஏன்....! அவைக்குத் தெரியும் உது பெரிய சாக்கடை விழுந்து எத்தின தரம் குளிச்சாலும் விழுந்தது விழுந்ததுதான் எண்டது....!
[size=16]இத்தன பேரும் சொன்னது உங்களுக்கு படேல்லையே...? நாங்கள் அவையள் சொன்னபடி சரியா அறிஞ்சு போறம்....அவை ஞானத்தை கண்ணாக் கொண்டு பாத்திச்சினம் சாக்கடை அப்படியே தெரிஞ்சுது விலகிட்டினம்...
[size=16]தம்பிகளா வெறும் ஊன் உடம்பால நோக்கமாக மனிசனுக்கே எண்டே உள்ள ஞானத்தால பாருங்கோடா....சாக்கடையள் விளங்கும் பின் விலகுவியள்....!குருவிகாள்.. ஐஸ்வரியாராய்.. பக்தனல்லோ... .. . நீங்கள்.. .. .. .. அப்ப.. எப்படியும்.. எழுதலாம்.. இல்லையோ..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[size=16]பாருங்கோ...யேசு கிறிஸ்து நாதர் கலியாணம் முடிக்கல்லை...விவேகானந்தர் முடிக்கல்லை..நாரதர் முடிக்கல்லை...ஞானமுதல்வன் பிள்ளையார் முடிக்கவில்லை...வீரமுதல்வன் வீரபத்திரர் முடிக்கவில்லை...காவல் தெய்வம் வைரவர் முடிக்கவில்லை...ஞானத்தின் வடிவுகளான முனிவர்கள் பலரும் முடிக்கவில்லை...சித்தர்கள் அப்படி....ஏன்....! அவைக்குத் தெரியும் உது பெரிய சாக்கடை விழுந்து எத்தின தரம் குளிச்சாலும் விழுந்தது விழுந்ததுதான் எண்டது....!
[size=16]இத்தன பேரும் சொன்னது உங்களுக்கு படேல்லையே...? நாங்கள் அவையள் சொன்னபடி சரியா அறிஞ்சு போறம்....அவை ஞானத்தை கண்ணாக் கொண்டு பாத்திச்சினம் சாக்கடை அப்படியே தெரிஞ்சுது விலகிட்டினம்...
[size=16]தம்பிகளா வெறும் ஊன் உடம்பால நோக்கமாக மனிசனுக்கே எண்டே உள்ள ஞானத்தால பாருங்கோடா....சாக்கடையள் விளங்கும் பின் விலகுவியள்....!குருவிகாள்.. ஐஸ்வரியாராய்.. பக்தனல்லோ... .. . நீங்கள்.. .. .. .. அப்ப.. எப்படியும்.. எழுதலாம்.. இல்லையோ..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

