12-04-2004, 04:33 AM
என்ன அப்பு அப்பிடி கேட்டிட்டிய்யள் உவ்வளவு தகுதி காணாதோ சாமியாராக அடுத்ததாக அடியேன் யானும் எனது பெயரைசியாமானந்தா என்றுமாற்றி ஒரு ஆச்சிரமம் தொடங்க உள்ளேன். பெண் பக்தைகளிற்கு மட்டுமே ஆசீர்வாதம் வழங்கப்படும்.விரும்பினால் சில ஆண்கள் துரத்தில் நின்று ஆசீர் வாதம் வாங்கிவிட்டு போகலாம்.தெடரபுகளிற்கு www.siyamananda.com
; ;

