12-03-2004, 05:58 PM
பிறேமானந்தா இ;ந்திய வம்சாவழி இலங்கையன் பிறந்து வழர்ந்தது மாத்தறையில்;.. இந்தியாபோய் சித்து விழையாட்டுகள் கற்று கொண்டு வந்து ஆச்சிரமங்கள் துறந்தவன்.யாழ்.சுண்ணாகத்திலும் ஒரு ஆச்சிரமம் இருந்தது.1983ல் அவனின் பெண்சேட்டைகளை அறிந்து ஒரு இயக்கஉறுப்பினர்கள் தேடிபோனபோதுமயிரிளையில் தப்பி ஒருபெண் வைத்தியரையும் இழுத்த்துகொண்டு இந்தியாதிருச்சிக்குதப்பியேடிவிட்டான்
; ;

