07-31-2003, 07:37 PM
உங்களுக்குத் தெரியுது மதிக்குத் தெரியவில்லைப் பாருங்கள்.
மதி எந்தத் தண்ணியை விட்டுத் துலைச்சுதோ? சோறு அடிப்பிடிச்சிட்டுதாம்.
சோறு என்று சொல்லுறதுக்குப் பதிலா சோலு என்று வேறு சொல்கிறார்... ம்.. ஏதோ.
மதி எந்தத் தண்ணியை விட்டுத் துலைச்சுதோ? சோறு அடிப்பிடிச்சிட்டுதாம்.
சோறு என்று சொல்லுறதுக்குப் பதிலா சோலு என்று வேறு சொல்கிறார்... ம்.. ஏதோ.

