11-29-2004, 05:38 PM
hari Wrote:அது சரி எந்த விடயத்தை தொடங்கினாலும் கடைசியில் குருவிகளுக்கும் தமிழினிக்கும் ஒரே அடிபிடி வெட்டுக்குத்து தொடங்கி கடைசியில சமாதனத்தில் முடிஞ்சுடும்,
அக்காவும் குருவிகள் அண்ணாவுக்கும் தினமும் சண்டைதானா? கொஞ்சம் விட்டுக்கொடுத்து கதையுங்களன் இருவரும். யார் விட்டுக்கொடுப்பது என்ற பிடிவாதமா? :?:
----------

