11-29-2004, 04:54 PM
நீ ஒழுங்கானவனாக இருந்திருந்தால் மக்கள் உன் பின்னாடி வந்திருப்பார்கள் உன்மேல் உலகத்து அழுக்குகள் எல்லாம் இருக்கிறது உன்னால் எப்படி துணிந்து நியாயம் கதைக்கமுடிகிறது.
நீ உன்னுடைய தகுதி என்ன என்பதை முதலில் சொல் அதன்பிறகு மற்றவர்குளுடைய தகுதியை பார்
உன்னுடைய தகுதியை உன்னுடன் கூட இருந்தவன் இரண்டு கடிதம் ஊடாக வெளியே கொண்டுவந்தபோது ஊரே சிரித்தது. நீதான் பூட்டிய அறையில் புலம்புகிறாய் இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்
இனிமேலாவது வார்த்தைகளை அளந்துவிடு
நீ உன்னுடைய தகுதி என்ன என்பதை முதலில் சொல் அதன்பிறகு மற்றவர்குளுடைய தகுதியை பார்
உன்னுடைய தகுதியை உன்னுடன் கூட இருந்தவன் இரண்டு கடிதம் ஊடாக வெளியே கொண்டுவந்தபோது ஊரே சிரித்தது. நீதான் பூட்டிய அறையில் புலம்புகிறாய் இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்
இனிமேலாவது வார்த்தைகளை அளந்துவிடு
.
.
.

