11-29-2004, 04:06 PM
அந்த இணையத்தளம் விசேடமாக அமைக்கப்பட்ட அரங்கில் முரளிதரன் உரையாற்றினார் என்றுவேறு மெருகு ஊட்டியிருந்தது நானும் ஆர்வமாக போய்ப்பார்த்தால் ஒரு அறையினுள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது . பலிகொடுப்பதற்கு அலங்கரிக்கப்பட்ட கிடாய் ஆடுபோல அவன் நடந்து வந்து பேசியபோது அந்த அறையினுள் அவனையும் ஒளிப்பதிவு செய்தவனையும்தவிர ஒரு குருவிகூட இல்லை அவனுடைய இந்திய எஜமானர்களுக்காக ஒப்பாரி வைத்தது சிறுபிள்ளைகளுக்கும் புரிந்தது
பாஸ் பாஸ் கருணா எஜமானர்களிடம் பாஸ் பாஸ்....
பாஸ் பாஸ் கருணா எஜமானர்களிடம் பாஸ் பாஸ்....
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>

