11-29-2004, 03:20 PM
எமது தமிழிழத்தையும் தேசியதலைவரையும் தமிழிழ இராணுவத்தையும் பற்றி தப்பான கருத்தை முன்வைப்பவனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். எனெனில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் தந்தை செல்வாவின் காலம் "அல்ல" இது "பிரபாகரன்" காலம். தந்தவனுக்கே அதை திருப்பிகொடு அது எமது தேசிய தலைவரின் தாரக மந்திரம்.

