11-29-2004, 02:11 PM
கருணாவும் உரை
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து துரத்தப்பட்டு தப்பியோடி தென்னிலங்கையில் பதுங்கியிருக்கின்றார் எனக் கருதப்படும் கரு ணாவும் மாவீரர்தின உரை என்ற பெயரில் உரையாற்றியிருக்கிறார். அவரது கும்பலின் சார்பில் இயங்கும் இணையத்தளத்தில் அவர் உரையாற்றும் வீடியோக் காட்சி நேற்று மாலை ஒளிபரப்பானது.
ஆனால், அதற்கு முன்னரே நேற்றுக் காலை தென்னிலங்கையில் வெளியான ஆங் கிலப் பத்திரிகையில் அதன் விவரம் பிரசுரமா கியிருந்தது.
தலைவர் பிரபாகரனைத் தாறுமாறகத் து}ற்றியும் திட்டித் தீர்த்தும். இந்தியாவைப் புகழ்ந்தும் அந்த உரையை நிகழ்த்தினார் கருணா.
(28-11-2004) udayan.. from lankasri.com
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து துரத்தப்பட்டு தப்பியோடி தென்னிலங்கையில் பதுங்கியிருக்கின்றார் எனக் கருதப்படும் கரு ணாவும் மாவீரர்தின உரை என்ற பெயரில் உரையாற்றியிருக்கிறார். அவரது கும்பலின் சார்பில் இயங்கும் இணையத்தளத்தில் அவர் உரையாற்றும் வீடியோக் காட்சி நேற்று மாலை ஒளிபரப்பானது.
ஆனால், அதற்கு முன்னரே நேற்றுக் காலை தென்னிலங்கையில் வெளியான ஆங் கிலப் பத்திரிகையில் அதன் விவரம் பிரசுரமா கியிருந்தது.
தலைவர் பிரபாகரனைத் தாறுமாறகத் து}ற்றியும் திட்டித் தீர்த்தும். இந்தியாவைப் புகழ்ந்தும் அந்த உரையை நிகழ்த்தினார் கருணா.
(28-11-2004) udayan.. from lankasri.com
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

