11-29-2004, 01:43 PM
பால அன்னை சொன்னது ஒருத்தருக்கும் புரியல்ல போல கிடக்கு பால அண்ணா சொன்னது நோர்வே அரசாங்கத்தாலை மூத்திரம் பெய்யகூட அனுமதி பெற்றுதர முடியாது இலங்கை அரசாங்கத்திடம் இருந்து இதுதான் உன்மை. அதுக்கும் ஆயுதம் ஏற்திய அரச படைகளைத்தான் கேக்கனும் என்டுதான் அவர் சொன்னனவர்.

