11-28-2004, 04:57 PM
yarl Wrote:பாலசிங்கத்தாா், உரையில் சந்திாிக்கா தமககு கொடுத்த வரவேற்பு பற்றி கூறியுள்ளாா்.அது ஒன்று போதும் அடுத்த பந்து எப்படி வரப்போகிறது என்பதை ஊகிக்க..
(அந்த அனுபவத்தை பாலா அண்ணை தனக்கேயுரிய நகைச்;சுவை உணர்வோடு விவரித்தார்)
""....................நான் சமீபத்தில் கொழும்பு போயிருந்தேன். முன்னைப் போல் அல்லாது எங்களுக்கு விஐபி அந்தஸ்து இல்லாமல் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தோம். எங்களுக்கு சிறுநீர் கழிக்கக்கூட அப்போது சிக்கல்.
போர்த்துகீசியர் காலத்துக்கு ஹெலி ஒன்றில் ஏற்றப்பட்டோம். அது நிலத்திலிருந்து எழும்பவே அரை மணித்தியாலமானது. அதன் பிறகு வன்னியில் தலைவரைச்; சந்தித்த போது இனிமேல் ஹெலியில் வரமாடேன். மாட்டுவண்டியில் வருகிறேன் என்று சொன்னேன். .......................""

