11-28-2004, 04:27 AM
cannon Wrote:அடடோய் சூட்டு,
"ஆடு நனைகிறதாம் என்டு ஒநாய் அழுதாம்" அழு, அழு. எங்கேயோ கிடைத்த எசிலிலைக்காக இந்தப் புனித நாட்களுக்குள்ளும் ஓடி வந்து விட்டாய்? ஈனப்பிறவி.
நாய்களுக்கும் கூலிகளுக்கும் எச்சில் இலை தவிர வேறு எதுவும் தெரியாது தானே!. ஈனப்பிறவிகளானதால் தான் அகதிகளாக, கூலிகளாக இன்னமும் குப்பை கொட்டுகிறீ÷கள். நீங்கள் செய்யும் பேய்க்காட்டலையும் கூத்தையும் எழுதினால் அடிமைப்புத்தியை அப்படியே காட்டுகிறீ÷கள். இருப்பதை தானே காட்ட முடியும்?
தலைவ÷ படத்தை புனிதநாளில் நிலத்தில் போட்டு மிதித்துக்கொண்டு போகும் நீ எல்லாம் "உய÷பிறவி". அதைக்கண்டு மனம் தாங்காமல், படங்களை மேசையில் எடுத்து வைத்துவிட்டு, இப்படி செய்யாதீ÷கள் என்று சொன்ன நான் "ஈனப்பிறவி". இது தான் அடிமைப்புத்தி.
MEERA Wrote:JUDE இன்றைக்காவது உங்களுடைய சுயரூபத்தைக் காட்டாமல் இருங்கோ..
நீங்கள் தலைவருக்கு கொடுக்கும் "மரியாதையை" நான் அம்பலப்படுத்தி வெளிப்படுத்தியது <b>உங்கள் சுயரூபம்</b>. சுயரூபம் வெளிப்பட்டது சங்கடமான சங்கதி தான். ஆனால் உங்கள் ஆட்டம் ஊருக்கும் தெரிய வேண்டாமா?
shyiam Wrote:யுட் மனிதர் என்ற மதிப்பை முதலில் மனித ருக்கு கொடுங்கள் பிரசுரங்களிற்கும் படத்திற்கும் பிறகு கொடுக்கலாம்.
மாவீர÷ நாளில் தலைவ÷ படத்தை கீழே போட்டு காலால் மிதித்துக் கொண்டு போவதை செய்தும் விட்டு பின்ன÷ அதை நியாயம் என்றும் வாதாடுகிறீ÷களே? உங்களைப் போன்றவ÷கள் தான் கருணாக்களாகவும் மாத்தையாக்களாகவும் உருவாகிறா÷கள் போலும். எல்லாருக்கும் முன்னால் தலைவரை புழுகி புழுகி எழுதுங்கோ. பிறகு அவரது படத்தை காலால் போட்டு மிதியுங்கோ. எவனாவது இதை கண்டித்தால், அம்பலப்படுத்தினால் "துரோகி" என்று தூற்றுங்கோ. மாத்தையாவும், கருணாவும் தங்களை அடையாளம் கண்டு அம்பலப்படுத்த முயற்சித்த எத்தனை பேரை "துரோகி" யாக்கியிருப்பா÷கள். இப்போது நீங்களும் அவ÷கள் வரிசையில்!

