11-27-2004, 12:24 PM
நிதர்சனம் தருகின்ற நிஜமான உடனடிச்செய்திகள்.
கருணாவின் கூட்டுக்கட்சி இணைப்பாளர் திடீரென்று காணாமல் போயுள்ளார்.?
ஜ சனிக்கிழமைஇ 27 நவம்பர் 2004 ஸ ஜ கொழும்பிலிருந்து சாந்திதேவி ஸ
கோணல் கருணா என்பவர் அண்மையில் புதிய கட்சியொன்றை உருவாக்கியிருந்தார். அதன் ஒரு படிநிலையாக இந்தியாவின் உத்தரவிற்கு அமைய இந்திய உளவுத்துறை அமைப்பான றோ அமைப்பின் பிரதிநிதிகளான ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினர்களை இணைத்துத் தமிழீழ மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற ஒன்றையும் உருவாக்கியிருந்தார். இந்தக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளராக மனோ மாஸ்ரர் எனப்படும் இராசரத்தினம் செயற்பட்டு வந்தார். இன்று இராசரத்தினம் திடீரெனக் காணாமல் போயுள்ளதாக கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் பெயர் குறிப்பிடாத ஆங்கில இணையத்தளத்தின் செய்தியாக வாசிக்கப்பட்டுள்ளது. முன்பு ஈ.என்,டி,எல்,எவ், அமைப்பின் வானொலியில் கடமையாற்றிய அறிவிப்பாளரே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்கள்
ஆனந்தசங்கரியுடனான கூட்டுத்தொடர்பினை வைத்திருக்கும் அக்கட்சியின் உறுப்பினர் ஒருவருடன் இச் செய்தி தொடர்பாக மேலதிக தகவல்களை அறியும் பொருட்டு தொலைபேசியுூடாகத் தொடர்பினை ஏற்படுத்த முற்பட்ட போது இவர்களை அணுக முடியவில்லை. இந்த விடயம் தொடர்பாகத் தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டதும் மேலதிக தகவல்களை அறியத்தருவோம். அதுவரை வாசகர்கள் பொறுமை காக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்.
கருணாவின் கூட்டுக்கட்சி இணைப்பாளர் திடீரென்று காணாமல் போயுள்ளார்.?
ஜ சனிக்கிழமைஇ 27 நவம்பர் 2004 ஸ ஜ கொழும்பிலிருந்து சாந்திதேவி ஸ
கோணல் கருணா என்பவர் அண்மையில் புதிய கட்சியொன்றை உருவாக்கியிருந்தார். அதன் ஒரு படிநிலையாக இந்தியாவின் உத்தரவிற்கு அமைய இந்திய உளவுத்துறை அமைப்பான றோ அமைப்பின் பிரதிநிதிகளான ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினர்களை இணைத்துத் தமிழீழ மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற ஒன்றையும் உருவாக்கியிருந்தார். இந்தக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளராக மனோ மாஸ்ரர் எனப்படும் இராசரத்தினம் செயற்பட்டு வந்தார். இன்று இராசரத்தினம் திடீரெனக் காணாமல் போயுள்ளதாக கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் பெயர் குறிப்பிடாத ஆங்கில இணையத்தளத்தின் செய்தியாக வாசிக்கப்பட்டுள்ளது. முன்பு ஈ.என்,டி,எல்,எவ், அமைப்பின் வானொலியில் கடமையாற்றிய அறிவிப்பாளரே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்கள்
ஆனந்தசங்கரியுடனான கூட்டுத்தொடர்பினை வைத்திருக்கும் அக்கட்சியின் உறுப்பினர் ஒருவருடன் இச் செய்தி தொடர்பாக மேலதிக தகவல்களை அறியும் பொருட்டு தொலைபேசியுூடாகத் தொடர்பினை ஏற்படுத்த முற்பட்ட போது இவர்களை அணுக முடியவில்லை. இந்த விடயம் தொடர்பாகத் தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டதும் மேலதிக தகவல்களை அறியத்தருவோம். அதுவரை வாசகர்கள் பொறுமை காக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்.

