11-27-2004, 01:10 AM
இந்திய இராணுவம் எமது மண்ணில் காலடி எடுத்து வைத்தகாலம் ........ போராளிகள் படுகொலைகள், துரோகக்கும்பலகளின் அட்டகாசங்கள், ... தொடர்ந்து தளபதிகள் கைது செய்யப்பட்டு, .. போருக்கான சகல ஏற்பாடுகளிலும் இந்திய இரானுவம் ஏற்பட்டிருந்த வேளையில் ..
..... இந்திய இரானுவத்துடன் போர், எள்ளி நகையாடியோர் பலர், அழிந்தே போவீர்கள் என்றோர் பலர், உலக ஐந்தாவது வல்லரசுடன் போரா? கேள்வி எல்லா ஈழத் தமிழ் மக்களிடமும், ஏன் விடுதலைப் புலிகளின் சில தளபதிகள் உட்பட பல போராளிகள் கூட எதிர்த்தார்கள். விடுதலைப் புலிகளின் மத்திய குழு கூடி ஆரய்ந்தது. பலர் பகிரங்கமாகவே எதிர்த்தார்களாம்? நாமெல்லம் அழிந்து விடுவோம்! இயக்கமே அழிக்கப் பட்டுவிடும்! என்ற குரல்களே கூட ஒலித்ததாம். ஆனால் தூர நோக்குடன் அத்தலைவனின் குரல் "நான், இந்தியப் படை தாக்க முற்பட்டால் திரும்பத் தாக்குவேன், இதை நாம் செய்யாவிடில் வரலாற்றில் இனி தமிழனின் குரல் அமுக்கப்பட்டு விடும்" ஓங்கி ஒலித்ததாம். ........
...... பின் இந்திய படைகளுடன் புதிய புறநானூறு என் தலைவனிலால் படைக்கப்பட்டு வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றான் என்பது பழைய செய்தி.
..... இந்திய இரானுவத்துடன் போர், எள்ளி நகையாடியோர் பலர், அழிந்தே போவீர்கள் என்றோர் பலர், உலக ஐந்தாவது வல்லரசுடன் போரா? கேள்வி எல்லா ஈழத் தமிழ் மக்களிடமும், ஏன் விடுதலைப் புலிகளின் சில தளபதிகள் உட்பட பல போராளிகள் கூட எதிர்த்தார்கள். விடுதலைப் புலிகளின் மத்திய குழு கூடி ஆரய்ந்தது. பலர் பகிரங்கமாகவே எதிர்த்தார்களாம்? நாமெல்லம் அழிந்து விடுவோம்! இயக்கமே அழிக்கப் பட்டுவிடும்! என்ற குரல்களே கூட ஒலித்ததாம். ஆனால் தூர நோக்குடன் அத்தலைவனின் குரல் "நான், இந்தியப் படை தாக்க முற்பட்டால் திரும்பத் தாக்குவேன், இதை நாம் செய்யாவிடில் வரலாற்றில் இனி தமிழனின் குரல் அமுக்கப்பட்டு விடும்" ஓங்கி ஒலித்ததாம். ........
...... பின் இந்திய படைகளுடன் புதிய புறநானூறு என் தலைவனிலால் படைக்கப்பட்டு வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றான் என்பது பழைய செய்தி.
"
"
"

