07-31-2003, 12:54 PM
அதுகள் மான ரோசமுள்ளதுகள் போராடி சாவம் என்டாவது நினைச்சதுகள். அப்பர்ர சொத்திருந்தாலாவது எங்காவது ஐரோப்பியாவிற்கு கப்பல் விட்டிருக்கலாம. அதுவுமில்லை பிறகு என்ன சிங்களவன்ட அவமானப்பட்டு சாகிறதை விட இப்படி யாவது இருப்பம் என்று நினைத்ததுகள் தான். இந்த நிலைமை. ஏதோ பரிதாபத்தில் பேசிறியல் ஏதாவது உதவி செய்யலாமில்லையோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

