11-24-2004, 02:08 AM
Quote:இணைந்தது: 01 ஆடி 2004
கருத்துக்கள்: 114
வதிவிடம்: france
எழுதப்பட்டது: செவ்வாய் கார்த்திகை 23, 2004 4:27 pm Post subject: புலத்திலே தமிழ் பிள்ளைகள்
புலத்திலே தமிழ் பிள்ளைகளை ஈழத்தில் எம்மை பெற்றேர் கண்டித்தது போல் கண்டிக்கலாமா அல்லது கூடாதா ?? அல்லது ஏதேனும் அளவுகோல்உள்ளதா??? ;காரணம்.இன்றுபுலத்தில் கண்டிப்பதால் 1 பிள்ளைகள் விட்டை விட்டு வெளிNறுகின்றனர். அல்லது காவலதுறையிடம் புகார் கூறி விடுகின்றனர். இதனால பலகுடும்பங்கள் பிரச்சனை பட்டு கணவன் மனைவி விவாகரத்து வரை நடந்திருக்கிறது
_________________
அன்பால் அரவணைத்து அறிவுரை கூறுவதே நல்லது.
<b> </b>

