11-23-2004, 04:27 PM
புலத்திலே தமிழ் பிள்ளைகளை ஈழத்தில் எம்மை பெற்றேர் கண்டித்தது போல் கண்டிக்கலாமா அல்லது கூடாதா ?? அல்லது ஏதேனும் அளவுகோல்உள்ளதா??? ;காரணம்.இன்றுபுலத்தில் கண்டிப்பதால் 1 பிள்ளைகள் விட்டை விட்டு வெளிNறுகின்றனர். அல்லது காவலதுறையிடம் புகார் கூறி விடுகின்றனர். இதனால பலகுடும்பங்கள் பிரச்சனை பட்டு கணவன் மனைவி விவாகரத்து வரை நடந்திருக்கிறது
; ;

