11-22-2004, 02:04 PM
நினைவாசம்.:!:
உயிருருகிப்போகும்,
ஒருமுறை ஏனோ உலகம் மட்டும் இருளாகும். ஒருமுறை,மறுமுறை,மற்றுமொருமுறை இதுவே தொடராகிப்போவதே வளமையாய்
தனிமையலும் விழியோரமுருகும்.
பருகும் நீரும் ஒருமுறை விக்கியே சுவராதே போகும்.
உருவத்திருமேனி நினைவூரி, நினைவூரி நெஞ்சினில் <span style='font-size:25pt;line-height:100%'>நினைவாசம், </span>
அவர் வாசமட்டுமே வீசும்.
பேசுமொழி ஒளிவாசம்.
என்றென்றும் தெய்வீகங்களின் நினைவாசம்,
உயிருருகிப்போகும்,
ஒருமுறை ஏனோ உலகம் மட்டும் இருளாகும். ஒருமுறை,மறுமுறை,மற்றுமொருமுறை இதுவே தொடராகிப்போவதே வளமையாய்
தனிமையலும் விழியோரமுருகும்.
பருகும் நீரும் ஒருமுறை விக்கியே சுவராதே போகும்.
உருவத்திருமேனி நினைவூரி, நினைவூரி நெஞ்சினில் <span style='font-size:25pt;line-height:100%'>நினைவாசம், </span>
அவர் வாசமட்டுமே வீசும்.
பேசுமொழி ஒளிவாசம்.
என்றென்றும் தெய்வீகங்களின் நினைவாசம்,

