11-20-2004, 11:43 PM
மலருக்கு எப்போதும் வண்டு மீதுதான் வாழ்வு
அதுதான் இயற்கை.
இதயத்தில் ரணமாய் முள்ளாய் வேதனையோடு
வடித்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
வாழ்வில் மீண்டும் வசந்தம் வரும் அப்போது
வாழ்வில் கன்னி வருவாளா... என்ற எதிர்பார்ப்போடு...
அதுதான் இயற்கை.
இதயத்தில் ரணமாய் முள்ளாய் வேதனையோடு
வடித்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
வாழ்வில் மீண்டும் வசந்தம் வரும் அப்போது
வாழ்வில் கன்னி வருவாளா... என்ற எதிர்பார்ப்போடு...

