11-20-2004, 11:14 PM
thaiman.ch Wrote:இந்த தகவல் பொய்யானது. ஏன் இப்படி இந்த விமானச்சேவையை கேவலப்படுத்துகிறீா்கள். இதில் நான் பயணம் செய்த பொழுது இப்படி அவா்கள் நடந்து கொள்ளவில்லை.
அப்படியா.. உங்களுக்கு ஏன் அவ்வளவு கரிசனை அவ் விமானசேவை மீது நானும் தான் போனேன் பலதரம் வணக்கம் என்ற சொல் சொல்வதை கேட்டதே இல்லை. ம்ம் அதோடு விமானத்தை விட்டு வெளியை வந்தால் பணம் பறிக்க நிக்கும் பரதேசிகூட்டங்கள் அதையும் தாண்டி வெளியே வந்தால்... சி.ஜ.டி யாம் அவை என்று பாஸ்போட் செக் பண்ணுவினமாம்... இதுக்குள்ளை அந்த விமானசேவை மக்கள் தொடர்பாளரின் கடிதம் தான் அதில் பிரசுரித்திருக்கு அவரே சொல்லி இருகிறார் தமது பிரஷ்ஷனையை பின்னர் ஏன் சும்மா பொய்யானது என்று வீண்வாதம் செய்கிறீர்கள்... இப்படி ஒரு அஞ்சலை தமிழன் தயார் பண்ணி உங்களுக்கு வாசிக்க போட்டிருகிறாரா. உண்மையை சொன்னால் ஏன் துள்ளுறியள். ஏன் தனித்து உங்களுக்கு தான் வணக்கம் சொல்லியிருகினம், இதனை வாசித்த மற்றொருவருக்கும் சொல்லலை..
அதிலை தானே அந்த தொடர்பாளரின் முகவரி இட்டிருகிறார்கள். அவருக்கு நீங்களும் ஒரு அஞ்சல் அனுப்பி பாருங்களேன் இது பொய்யா இல்லை உண்மையா என்று பின் அவரின் அஞ்சலை போட்டு நீங்களும் நிரூபியுங்கள்.
[b][size=18]

