07-29-2003, 04:18 PM
GMathivathanan Wrote:P.S.Seelan Wrote:உங்களைப் போன்ற ஆட்களை அடையாளம் கண்டு கொண்டுதானோ என்னவோ பாதுகாப்பிற்காக அதட்டி அதட்டிப் பேசுகிறார்கள். 400 ஆமி இருக்கும் போது சலுட்டடித்து ராலாஹாமி கோமதே என்று வாய் கிழிய சிரித்துக் கொண்டு இரண்டாய் நாலாய் வளைந்து நெளிந்து வந்த சுயநிர்ணய உரிமையைப் பற்றியா சொல்கின்றீர்கள். என்னே பேரினப்பக்தி.ராலாஹாமி கோமதே ... எண்டால்.. என்னண்டு.. சொல்லுங்கோ.. விளங்கயில்லை..sethu Wrote:தாத்தா மாமி கோவமோ எண்டு அர்தம் படும்.அப்படி.. என்ன.. மாமி.. றாலாலை.. எறியிறாவோ..?

