11-20-2004, 02:49 PM
மிச்சமில்லை!
வாழ்வென்று வந்தவரெல்லாம்
வீழ்ந்திடவோ?
வாழ்வின் காலங்களைத்தான் யாரறிவாரோ?
நாமும் வாழ்வோம்.மற்றவரையும் வாழவிடுவோம்!!!
உச்சம் தொடும்வரை அச்சமில்லை...
மிச்சமின்றி கொண்டு போகவோ ஒன்றுமில்லை...போனபின் ஏதும் ..மிச்சமில்லை
வாழ்வென்று வந்தவரெல்லாம்
வீழ்ந்திடவோ?
வாழ்வின் காலங்களைத்தான் யாரறிவாரோ?
நாமும் வாழ்வோம்.மற்றவரையும் வாழவிடுவோம்!!!
உச்சம் தொடும்வரை அச்சமில்லை...
மிச்சமின்றி கொண்டு போகவோ ஒன்றுமில்லை...போனபின் ஏதும் ..மிச்சமில்லை

