11-20-2004, 04:05 AM
Quote:நீங்கள் புலம்பெயர முதலே விடுதலைப் போராட்டத்து நிதி வழங்கியோர் பலர் வெளிநாடுகளில் மெளனமாக இருக்கிறார்கள் அது தெரியுமோ... அன்று புலிகள் சர்வதேச அரங்கில் ஒரு போராளி அமைப்பாக நுழைய உதவியவர்கள் அவர்கள்...இன்று புலிகளை பயங்கரவாதிகளாக மாற்றியது யார்...????!
என்ன 1965 ஆம் ஆண்டிற்கு முன்னரே புலிகள் நுழைந்து விட்டா÷களா....?
நீ÷ சும்மா கருத்து வைக்கிறன் என்று அலம்ப வேண்டாம்.
<b> </b>

