11-20-2004, 03:56 AM
MEERA Wrote:Quote:புலிகள் இன்று எமது போராட்டத்தை எம்மை சர்வதேசமெங்கும் பரப்பி வைத்திருக்கிறார்கள்...
இதற்கு 100 வீதம் காரணம் புலம் பெய÷ தமிழ÷கள் தான்.
நீங்கள் புலம்பெயர முதலே விடுதலைப் போராட்டத்து நிதி வழங்கியோர் பலர் வெளிநாடுகளில் மெளனமாக இருக்கிறார்கள் அது தெரியுமோ... அன்று புலிகள் சர்வதேச அரங்கில் ஒரு போராளி அமைப்பாக நுழைய உதவியவர்கள் அவர்கள்...இன்று புலிகளை பயங்கரவாதிகளாக மாற்றியது யார்...????!
:?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

