11-20-2004, 03:48 AM
Quote:தூர தேசங்களின் வசிக்கும் தமிழீழ தேசத்தவர்கள் மட்டுமா புலம்பெயர்ந்த மக்கள்...துரோகிகளின் புகழிடமும் அதுதான்....எங்கள் கருத்து யதார்த்ததை நோக்காத மக்கள் அனைவருக்குமானதே....!
இது உமது ஒருவரின் தனிப்பட்ட கருத்து. எனவே பன்மையில் "எங்கள் கருத்து" என்று எழுத வேண்டாம்.
<b> </b>

