Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தகவலை தந்திட டென்மார்க் கவலை
#1
அண்மையில் இலங்கை வந்த இரண்டு டென்மார்க்நாட்டுப் பிரசைகள்(தமிழர்கள்) புலிகளால் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தியை டென்மார்க்கில் உள்ள ஊடகங்கள் வெளியிட்டதை அறிந்தேன்.

டென்மார்க்கில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் அமைப்பு ஒன்று இப்படியான தகவல்களை தருகின்றது என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகள் தங்களின் சீறல் பற்றியும் கழுகைப்பார்த்து நக்கல் அடிப்பதும் டென்மார்க் அரசிற்கென்ன தெரியவா போகின்றது.

ஆகவே பரமனின் கழுத்தை விட்டு சொந்த மண்ணில் ஓடவேண்டியும் வரும் என்று இந்த நச்சுப்பாம்புகளின் மண்டைகளில் ஏன் ஏறுவதில்லையோ தெரியவில்லை.

இது பற்றி எழுதுங்கள்

அன்புடன் Jaya
Love is God
Reply


Messages In This Thread
தகவலை தந்திட டென்மார்க் கவலை - by Jaya - 11-20-2004, 02:18 AM
[No subject] - by sethu - 11-20-2004, 08:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)