11-20-2004, 01:00 AM
Quote:தம்பிகளே நீங்கள் களத்துக்கு புதியவர்கள் குருவியார் இடக்கு முடக்காக கதைப்பார் ஆனால் அவற்றை கருத்திலை நஞ்சு இல்லை ஆனால் இங்குள்ள அலிகளிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் சொல்லவேண்டாம் செய்யுங்குள். இங்கு கவிதன் குருவியார் அப்பிடி கொஞ்சப்பேர் அவையள் களத்தினுடைய நலனையும் இனத்தினுடைய வளர்ச்சியையும்தான் கவனத்தில் கொள்வார்கள்.
_________________
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்!
Quote:<b>அப்படி கவனத்தில் கொள்வது போல் தெரியவில்லையே? </b>தொடங்கீட்டிங்களா நாங்க பெரியவங்க நீங்க சின்னவங்க. எங்களுக்கு அனுபவம் இருக்கு நாங்க சொன்னா சரி நீங்க சொன்ன பிழை.
Quote:ம்....... நல்லதுக்கு காலமில்லை சிலதுகள் தானாகத்திருந்துங்கள் சலதுகள் சொல்லித்திருந்துங்கள் சிலதுகள் திருந்தவேமாட்டுதுகள்.தொப்பியை எறிகிறன் நீங்களே அளவான தொப்பியை மாட்டுங்கள்.
_________________
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்!
Quote:அய்யா நாங்க தொப்பிய எறீரம். நாங்க குரங்கு தான். எங்கள்ள இருந்து தான் அய்யா மனிதன் பிறந்தான்.
என்ன கதைக்கிறியள் அதுக்கை ஏன் என்னை இழுக்கிறியள். :roll:
[b][size=18]

