11-19-2004, 09:18 PM
வைத்த பெயரைக்கூட படிக்கமுடியாதபடி எழுதுகிற நீங்கள் எல்லாம் புத்தி கூற வந்திட்டியள் .சும்மா இருக்கிற என்னுடைய வாயை கிண்டவெளிக்கிட்டு வக்காலத்து வாங்குகிற ஆக்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வைத்துவிட்டீர். ஜெயைக் கலைத்தது சரி . சுவிசுக்கு அவை வந்த இடத்திலை தேச விரோத நபர்களை சந்தித்ததும் தெரியும் அவையிடமிருந்து பெட்டி பெட்டி மாறினதும் தெரியும். இன்னும் வாயை கிண்ட வெளிக்கிட்டால் ஆள் ஒன்று ஈழத்துக்கு போனபோது நந்த---- வைத்து கோபமாக மிரட்டியதும் தெரியும். வேண்டாம் சம்மா இருக்கிற என் வாயை கிண்டவேண்டாம் களத்திலை மோகன் தடா போடுகிறார் இல்லாவிட்டால் பக்கத்து நாட்டு வோக்கி கதையெல்லாம் வரும் கிண்டினால் வருவேன்
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>

