11-19-2004, 07:47 PM
தம்பி நடா! உன்னானை சொல்லப்பன் நீ ஏன் இப்படி குத்தி முறியிறாய்? நான் ஆரெண்டு தெரீயமுன்னமே என்னை பற்றியெல்லாம் எழுதுறாய். ஃ நல்ல விசியமாடா மோனை நீ வாறாய் உளவெண்டிறாய் எச்சரிக்கிறய், அனால் கூட்டெல்லே பிளையா கிடக்கு! ஆருக்கோ வக்காலத்து வாங்கிறதாய் நினைச்சும்கொண்டு ஆருக்கோ குத்தி முறியேக்கை கொஞ்சம் வில்லங்கமாயெல்லே இருக்குது. சரி உந்த வானொலி வந்து எனக்கு நல்ல விருப்பமடா பொடி! அவையோடை எனக்கு நல்ல மாதிரியும். ஆனால் அவையை வைச்சு சிலர் விலாசமடிக்கினம் பார் இவைதான் பாவம். உந்த பணிப்பாளர் பொடியன் நல்ல நல்ல முடிவெல்லாம் எடுத்தவன் கண்டியளோ! உந்த ஜெயை உதைச்சு கலைச்சது, இம்மை தூக்கினது இப்படி ஆள் வலு சூரன். ஆனால் கொஞ்சம் உன்னிப்பா இருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும். நான் ஒருதரிற்கும் வக்காலத்து வாங்கேயில்லை ஆனால் என்றை மனச்சாட்சி சொன்னதை சொல்லுறன். எண்டாலம் என்னை தயவு செய்து இனி உங்களோடை அடுக்காதையுங்கோ, ஆபத்து, இன்னும் மண்ணென்ணை மணம் போகேல்லை தானே! போனா பிற்பாடு பாப்பம்!
www.iamaspyfromnorwy.com
இன்னும் ஐரோப்பாவில் மண்ணெண்ணை மணத்துடன் உளவாளிகள்!
www.iamaspyfromnorwy.com
இன்னும் ஐரோப்பாவில் மண்ணெண்ணை மணத்துடன் உளவாளிகள்!
Summa Irupavan!

