07-29-2003, 12:27 PM
ஏன் புலம் பெயர்ந்த பின் உங்கள் தேசிய மொழி மறந்து போச்சோ? உங்க சங்கரியார் வரக்கே டியுசன் எடுங்கோ. எதுக்கும் இப்பவே ஆயத்தப்படுத்தினாத் தான் போய் அரசாங்கத்தில ஏதாவது பண்ணலாம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

