07-29-2003, 12:23 PM
ஓமோம் நாட்டை விட்டு தங்களையும் துரத்தி விடுவினம் என்ற பயத்தில கூட்டம் சேருது போல. துக்கம் கேட்ட சனத்திட்ட கேட்டுப் பார்த்திருந்தால் விசயம் வெளிவந்திருக்கும். நல்ல சனமும் நல்ல பிரசாரமும். தங்கள் கைகளினாலே தங்கள் கண்ணை குத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

