11-19-2004, 05:11 PM
அட அட உங்கட பெருந்தன்மைய நினைச்சா புல்லரிக்கிது. நீங்க கடற்புலியாகி கூப்பிடுங்க நான் கண்டிப்பா வாறம். நீங்க என்ன போராட்டத்துக்கு ஆட்கள் சோ்க்கிற மாமாவா?? ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை என்ட மாதிரி!

