11-19-2004, 04:58 PM
என்னமோ உங்க இருக்கிறனீங்கள் பாவமே பண்ணாத மாதிரி பேசுறீங்களே!!! கருணா மாதிரி விசப்பாம்புகளிற்கு பால் ஊட்டி வளா்த்து இன்று எமது விடுதலைப்போராட்டத்தை யாா் கொச்சைப்படுத்தியது?? கதிா்காமா் மாதிரி தமிழன் சுவிசில இருந்த இப்ப அவன்ர தலை விழுந்திருக்கும்!!! வந்திட்டாங்க எவனோ எங்கயோ பண்ணினா நாங்க சுவிசில என்ன பன்ணுற?? அவங்கள் எவன்ற வீட்டையோ வீடியோ எடுக்கு நீங்க என்ன லைட் புடிச்சிங்களா?? அப்பவே தட்டிக் கேட்க வேண்டியது தானே சாா்??

