11-19-2004, 01:32 PM
தம்பியவை கதைக்கிறதைவிட செயற்பாட்டிலை காட்டுங்கோ இப்ப தலைவ÷ கடற்புலிகளை நவீனப்படுத்தல் சம்மந்தமாக ஒரு வேண்டுகோள் விட்டது எல்லோருக்கும் தொியும்தானே? அதுகளை முதலில் செய்யுங்கள். களத்திலை எழுதுகிறதோடை விட்டுவிடாதீ÷கள் .
அவ÷களுக்கு நாங்கள் மட்டும்தான் உதவிசெய்யலாம். எங்கடை கருத்துவேறுபாடுகளை கொஞ்சக்காலம் மூட்டைகட்டிவைப்பம். தம்பியவையை பலப்படுத்துவம் பிறகு மற்றதை பா÷ப்போம்.
தம்பியவை எதுக்காக உந்த கழுகுகள் எல்லாம் நுழைகின்றன தொியுமா? அந்த வேலுப்பிள்ளையற்றை மகனை ஒருவராலும் ஆசைகாட்டி விலைக்கு வாங்கமுடியவில்லை .அவையினுடைய ஆக்கிரமிப்புகளுக்கு இடம் கொடுக்கிவில்லை . இந்துசமுத்திரத்திலை இவைக்கு காலுான்ற இடம் கொடுக்காத கோபம்தான் இவையள் அங்காலை உதவுகிறதுக்கு காரணம். நிச்சயமாக ஒருநாளைக்கு அவையள் செங்கம்பள வரவேற்பு எமது தலைவருக்கு கொடுப்பினம்
பாருங்கோ.
அவ÷களுக்கு நாங்கள் மட்டும்தான் உதவிசெய்யலாம். எங்கடை கருத்துவேறுபாடுகளை கொஞ்சக்காலம் மூட்டைகட்டிவைப்பம். தம்பியவையை பலப்படுத்துவம் பிறகு மற்றதை பா÷ப்போம்.
தம்பியவை எதுக்காக உந்த கழுகுகள் எல்லாம் நுழைகின்றன தொியுமா? அந்த வேலுப்பிள்ளையற்றை மகனை ஒருவராலும் ஆசைகாட்டி விலைக்கு வாங்கமுடியவில்லை .அவையினுடைய ஆக்கிரமிப்புகளுக்கு இடம் கொடுக்கிவில்லை . இந்துசமுத்திரத்திலை இவைக்கு காலுான்ற இடம் கொடுக்காத கோபம்தான் இவையள் அங்காலை உதவுகிறதுக்கு காரணம். நிச்சயமாக ஒருநாளைக்கு அவையள் செங்கம்பள வரவேற்பு எமது தலைவருக்கு கொடுப்பினம்
பாருங்கோ.
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>

