11-19-2004, 12:18 PM
குருவிளே நீங்கள் தமிழீழம் பற்றி எழுதியதை நீங்கள் மழுப்பலாம். இதை வாசிக்கும் நேயா்களிற்கு விளங்கும். அதென்ன குருவிகளே நீங்கள் நாங்கள்??? இப்பொழுதும் நீங்கள் தான் பிரித்துப்பாா்க்கிறீா்கள். நாங்கள் என்று சொல்லப் பழகுங்கள்.

