11-19-2004, 10:55 AM
குருவிகளின் வாதம் சரியானதே. ஆயினும் குருவிகளின் யதார்த்த சிந்தனை இளைஞனாகிய தாய்மண்ணின் சிந்தனை வாய்க்காலுக்குத் தடையாக எண்ணுவது தவறானது தாய் மண்.
ஒரு விடுதலைப்போராட்டம் வெற்றிபெற விடுதலைக்கனவு மட்டும் விடுதலையைப் பெற்றுத்தராது. குறிப்பிட்ட சிலரது கட்டிடம் கட்டிக்கொடுப்பதாலோ , அல்லது குறிப்பிட்ட சில உதவிகள் மட்டும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வலுவைத் தராது.
ஆனால் தாய்மண் போன்ற இளையவர்களின் இத்தகைய சிந்தனைகளை; வரவேற்கப்பட வேண்டும் குருவித்தாத்தா.
குழந்தைகளின் கனவுகள் , கற்பனைகளை முளையில் கிள்ளியெறிவதை முதலில் பழசுகளாகிய நீங்கள் (யதார்த்தவாதிகள்) தவிர்த்துக் கொள்ளுங்கள்.
18வயது இளைஞனுக்கும் , 35வயது உங்கள் போன்ற ஆண்மகனுக்கும் வித்தியாசம் இருக்கிறது குருவிகாள்.
சிறுவர்கள் , .இளைஞர்கள் ,யுவதிகள் என்றால் எங்கள் கிடுகுவேலிக்கனவுகள் எங்களுக்குள் வருகிறது. கிடுவேலியை விட்டு நவீன யுகத்தையும் கொஞ்சம் சிந்திப்போமா ?
'ஆடுவோமே பள்ளுபாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று" இப்பாடலைப் பாரதி பாடியபோது பாரதம் விடுதலை பெறாமலே இருந்தது. ஆனாலஇ பாரதி விடுதலைபெற்றதாய் கனவுகண்டான். அதற்காக பாரதியின் கனவுதான் பாரதத்தின் விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது என்று வெட்டிக்கதை பேசவரவில்லை.
இளையோரின் சிந்தனைகளுக்கு வடிகாலமைத்துக் கொடுப்பது பழையோர்களின் கடமை. குருவிகளே உங்களுக்கும்தான்.
ஒரு விடுதலைப்போராட்டம் வெற்றிபெற விடுதலைக்கனவு மட்டும் விடுதலையைப் பெற்றுத்தராது. குறிப்பிட்ட சிலரது கட்டிடம் கட்டிக்கொடுப்பதாலோ , அல்லது குறிப்பிட்ட சில உதவிகள் மட்டும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வலுவைத் தராது.
ஆனால் தாய்மண் போன்ற இளையவர்களின் இத்தகைய சிந்தனைகளை; வரவேற்கப்பட வேண்டும் குருவித்தாத்தா.
குழந்தைகளின் கனவுகள் , கற்பனைகளை முளையில் கிள்ளியெறிவதை முதலில் பழசுகளாகிய நீங்கள் (யதார்த்தவாதிகள்) தவிர்த்துக் கொள்ளுங்கள்.
18வயது இளைஞனுக்கும் , 35வயது உங்கள் போன்ற ஆண்மகனுக்கும் வித்தியாசம் இருக்கிறது குருவிகாள்.
சிறுவர்கள் , .இளைஞர்கள் ,யுவதிகள் என்றால் எங்கள் கிடுகுவேலிக்கனவுகள் எங்களுக்குள் வருகிறது. கிடுவேலியை விட்டு நவீன யுகத்தையும் கொஞ்சம் சிந்திப்போமா ?
'ஆடுவோமே பள்ளுபாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று" இப்பாடலைப் பாரதி பாடியபோது பாரதம் விடுதலை பெறாமலே இருந்தது. ஆனாலஇ பாரதி விடுதலைபெற்றதாய் கனவுகண்டான். அதற்காக பாரதியின் கனவுதான் பாரதத்தின் விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது என்று வெட்டிக்கதை பேசவரவில்லை.
இளையோரின் சிந்தனைகளுக்கு வடிகாலமைத்துக் கொடுப்பது பழையோர்களின் கடமை. குருவிகளே உங்களுக்கும்தான்.
:::: . ( - )::::

