11-19-2004, 10:01 AM
shiyam Wrote:குருவிகளே இப்ப என்ன சொல்ல வாறீர்; புலம் பெயர் மக்கள் தாயகத்த்திற்கு உதவினால் நல்லதா அல்லது கூடாதா
உங்களை உருவாக்கியது அல்லது உங்களுக்குள் உள்ளது தாயகம்...தாயக மரபணுக்கள்... தாயகப் பூர்வீகம்.... அவற்றைப் புடுங்கி எறிந்து விட்டுச் சொல்லுங்கள்... நாங்கள் புலத்தார் என்று... புலம் என்று சொல்லி நீங்கள் புறம் செல்வதுதான் ஏனோ அதுதான் எம் கேள்வி....உங்களுக்கு தாயகம் தூரப் போவதேனோ அதுதான் எம் கேள்வி... பெற்ற தாயும் தந்தையும் விட்டு செவிலி பின் ஓடுவோம் என்போரே கேளீர்... புலம் புறம் அல்ல.... அமெரிக்கனுக்கு சிறீலங்கா மீதுள்ள அக்கறையும் நோர்வேயானுக்கு உள்ள அக்கறையும் பிரித்தானியனுக்குள்ள அக்கறையும் கனேடியனுக்குள்ள அக்கறையும் சீனனுக்குள்ள அக்கறையும் இந்தியனுக்குள்ள அக்கறையும் பாகிஸ்தானிக்குள்ள ஆக்கறையும் ரஷ்சியனுக்குள்ள அக்கறையும் தங்களிடத்தில் இல்லாமல் போக தாங்கள் என்ன தேவலோக வரவுகலோ..... நாம் யார் உங்களுக்குப் பதில் சொல்ல.... மணியடித்துக் கேளுங்கள் உங்கள் தாயக உறவுகளை... அம்மா நீதான் என்னைப் பெற்றயா...அதற்கு கூலி என்ன வேண்டும் என்று....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

