11-19-2004, 10:00 AM
குருவிகளே நீங்கள் எந்த யுகத்தில் இருக்கிறீா்கள் என்று எமக்கு விளங்கவில்லை. நீா் என் கருத்து சொல்ல வருகிறீா் என்று உமக்கே குழப்பமாக உள்ளது. முரளிதரன் முரளிதரன் என்கிறீா்களே அவா் எமது நாட்டு விடுதலைக்கு புரிந்த பங்குதான் என்ன? அவரைப்போல் நான் ஒரு உலகப்புகழ் பெற்ற வீரனாக இருந்தால் அந்த புகழை பயன்படுத்தி எனது நாட்டை (தமிழீழம்) உலக அரங்கில் முன் நிறுத்த உதவி புரிந்திருப்பேன். எங்களிற்கு நாடு இல்லை என்று சொல்கிறீா்கள் முதலில் அதை பெற வேண்டும் என்றும் சொல்கிறீா்கள். குருவிகளே முரளிதரன் போராட்டத்தை அதரித்தாலும் அதை எப்படி புலிகள் ஏற்றுக்கொள்வது? அவா் சிறீலங்கா அணியில் அல்லவா விளையாடுகிறாா். சிறீலங்கா என்ன உங்களுடைய நாடா? இது எப்படி இருக்கு என்டா கதிா்காமா் தமிழன் என்டதாலா அவா் எங்கட நாட்டில அதிபா் பதவிக்குப் போட்டியிட முடியும் என்ட மாதிரி இருக்கு. முரளிதரனின் முற்சிக்கு வாழ்த்துக்கள்.
குருவிகளே நீங்கள் விடுதலைப்புலி உறுப்பினா்கள் வெளிநாடுகளில் ஆற்றிய உரை கேட்பதில்லை என்று நினைக்கின்றேன். புதுவை இரத்தினதுரை அவா்கள் சென்ற ஆண்டு சுவிசிற்கு வந்த போது எமக்கு சொன்னது, உங்களிற்கு ஒரு நாட்டை நாங்கள் உருவாக்கித் தருகிறோம் நீங்கள் அங்கு வந்து போராட வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. குருவிகளே இது புதுவை இரத்திணதுரை சொன்னது. நம்பிக்கை இல்லாவிட்டால் அவரை நேரில் காணும் போது நீங்கள் அவரை கேளுங்கள்.
குருவிகளே நீங்கள் அகதிமுகாம்கள் பற்றியும், சிறையில் வாடுகின்ற இளைஞா்கள் பற்றியும் பேசுகிறீா்கள் அவா்களிற்கு நீங்கள் என்ன செய்தீா்கள்???
குருவிகளே நீங்கள் விடுதலைப்புலி உறுப்பினா்கள் வெளிநாடுகளில் ஆற்றிய உரை கேட்பதில்லை என்று நினைக்கின்றேன். புதுவை இரத்தினதுரை அவா்கள் சென்ற ஆண்டு சுவிசிற்கு வந்த போது எமக்கு சொன்னது, உங்களிற்கு ஒரு நாட்டை நாங்கள் உருவாக்கித் தருகிறோம் நீங்கள் அங்கு வந்து போராட வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. குருவிகளே இது புதுவை இரத்திணதுரை சொன்னது. நம்பிக்கை இல்லாவிட்டால் அவரை நேரில் காணும் போது நீங்கள் அவரை கேளுங்கள்.
குருவிகளே நீங்கள் அகதிமுகாம்கள் பற்றியும், சிறையில் வாடுகின்ற இளைஞா்கள் பற்றியும் பேசுகிறீா்கள் அவா்களிற்கு நீங்கள் என்ன செய்தீா்கள்???

