11-19-2004, 08:00 AM
Nada Wrote:ராதா செல்லம் எழுதுகிறதிலே தொிகிறது அவ்வை சண்முகன் என்று.ஏற்கனவே பலர் புகுந்துவிட்டனர் நடா அண்ணா. அவர்களின் பேச்சை அவதானித்தால் தெரியும் ஆணா பெண்ணா என்று.
இப்ப களத்துக்கு வரவேற்கிறதுக்கு எல்லோரும் பயப்பிடுகினம். ஏனென்றால் பாடையிலை போற ச(ம)திகளும் கெல்மெற்றிலை வந்து போகினம் . அவைகளையும் நாங்கள் வரவேற்றுவிட்டோம் என்று பிறகு கவலைப்பட வேணுமல்லவா ... களத்திலை எல்லோரும் நிலை குலைஞ்சு போயிருக்கினம். இருந்தாலும் களத்துக்கும் இனத்துக்கும் துரோகம் செய்யாமல் இருப்பீ÷கள் என்ற நம்பிக்கையில் வரவேற்கிறேன்
துரோகங்கள் அகற்றி துாய்மையாக களத்தில் வலதுகாலை எடுத்து வைத்து வா தம்பி

