11-19-2004, 06:03 AM
தமிழீழத்தின் தேசியக் குரலாக ஒலித்துவரும், புலிகளின் குரல் வானொலி21.11.2004 அன்று 14 ஆண்டு கால சேவையை நிறைவு செய்து 15ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக தாயக வானலைகளில் சவால்களுக்கு மத்தியில் ஒலித்துவரும் புலிகளின் குரல் வானொலி புதிய ஆண்டில் இணையத் தளத்திலும் வலம் வரவுள்ளது.
www.pulikalinkural.comஎன்ற இணையத்தள முகவரி ஊடாக புலிகளின் குரலை கேட்கலாம் என்பதை மகிழ்வுடன் புலிகளின் குரல் வானொலியினர் அறியத் தருகிறார்கள்.
<img src='http://www.freewebs.com/vannithendralnet/pulikalinkural.jpg' border='0' alt='user posted image'>
Nesamudan Nitharsan-
கடந்த 14 ஆண்டுகளாக தாயக வானலைகளில் சவால்களுக்கு மத்தியில் ஒலித்துவரும் புலிகளின் குரல் வானொலி புதிய ஆண்டில் இணையத் தளத்திலும் வலம் வரவுள்ளது.
www.pulikalinkural.comஎன்ற இணையத்தள முகவரி ஊடாக புலிகளின் குரலை கேட்கலாம் என்பதை மகிழ்வுடன் புலிகளின் குரல் வானொலியினர் அறியத் தருகிறார்கள்.
<img src='http://www.freewebs.com/vannithendralnet/pulikalinkural.jpg' border='0' alt='user posted image'>
Nesamudan Nitharsan-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

