11-19-2004, 03:27 AM
தம்பி தாய் மண்...
நீங்கள் நிச்சயம் விரைந்து தாயகம் சென்று பார்க்க வேண்டும் ... அப்பதான் அங்கு நிலவும் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும்....அங்குள்ள மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் அடிப்படை வசதி கூட இல்லாமல் இருக்கின்றனர்...அகதி முகாம்களில்.....மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு உடை உறையுள்.... இவற்றைப் பெறமுடியாத நிலையில் பல குடும்பங்கள்... அவர்கள் இந்தப் போரினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்... பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இத்தனை நாள் சென்றாலும் அவர்களின் நிலையில் முன்னேற்றம் இல்லை...ஆனால் தாயகத்தில் உள்ள கோவில்களுக்கு குடை முழுக்கும் கும்பாவிசேகமும் வெளிநாட்டு பணத்தில் கிரமமாக நடத்தி முடிக்கப்படுகின்றன...!
நீங்கள் உங்கள் உதவியைச் சொல்கிறீர்களே...முத்தையா முரளிதரனும் பல மில்லியன் ரூபாய்கள் செலவு செய்து வட தமிழீழத்தில் மைதானம் அமைக்கின்றார்... அதற்காக அவர் தமிழர்கள் உரிமைப் போராட்டத்தை நேரடியாக ஆதரிக்கின்றாரா.... இல்லை....! அவருடைய திறமைக்குக் கூட இலங்கை அணியில் முழு மதிப்பும் இல்லை...இதுகால் வரைக்கும் ஒரு பதவி கூட அவருக்கு அணியில் அளிக்கப்படவில்லை....ஆனால் அவர் ஒரு முன்னாள் உலக சாதனையாளர்... ஒப்பீட்டளவில் இள வயதினர்...1972 பிறந்தவர்....! அவர் இந்த உதவியைச் செய்யக் காரணம் அப்பிரதேச மக்களின் விளையாட்டின் மீதான ஆர்வமே அன்றி...தான் இளைஞன் சேவை செய்கிறேன் என்று சொல்வதற்கல்ல....ஒருவேளை அவர் அப்படிச் சொன்னாலும் பறவாயில்லை....ஆனால் சொந்த மண்ணின் வாரிசுகளான பல இளைஞர்கள் வெளிநாட்டில் ஒரு பத்து வருடம் வசித்தவுடன் தாயகத்தை பற்றி போடும் எடை இருக்கே... அப்பப்பா கேட்க முடியாது...ஏதோ மேற்குலகின் பிரபுக்கள் தாங்கள் தான் என்பது போலக் கதை...மேற்கின் மக்கள் கூட ஈழத்தை மதிக்கின்றார்கள்...அவர்களுக்குப் புரிகிறது ஈழத்தின் புவியியல் அரசியல் வாழ்வியல் தன்மைகள்....ஆனால் சொந்த மண்ணின் வாரிசுகளுக்கு புரியாதது வேதனை... வேடிக்கை...!
புலிகள் எப்போதும் சொல்லவில்லை நாங்கள் ஈழம் எடுத்துத் தாறம் நீங்கள் கட்டுமானத்தைச் செய்யுங்கள் என்று... இது விடுதலைப் புலிகள் பற்றி அறியாதவர்களின் கருத்து...! புலிகள் வெறும் இராணுவ அமைப்பல....அவர்கள் இராணுவ... சமூக ... அரசியல் அமைப்பினர்...! அந்த அமைப்பு விடுதலைக்குப் பின் தாயக கட்டுமானத்திற்கு வெளியாரிற்காக காத்திருக்கும் கையாலாகாத்தனத்தில் இல்லை.... தொண்ணூறுகளில் பாடசாலைக் காலத்தில் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் கண்காட்சி ஒன்றிற்குச் சென்ற வேளை... அவர்கள் எதிர்காலத் தமிழீழம் பற்றிய திட்டமிடல் ஒன்றைக் காட்டி விபரித்தார்கள்.... அது நடைமுறைக்கு வருமானால் மேற்குலம் தோற்கும்.... அவ்வளவு நேர்த்தியான திட்டமிடல் அவர்கள் கையில்...அப்பவே நீங்கள் இப்போ கேட்டதை கேட்டோம்... இதை யார் செய்து முடிப்பது...அவர்கள் சொன்ன பதில் எங்களோடு நீங்களும்...அதனால்தான் இதை உங்களுக்கு விளக்குகின்றோம் என்று....!
அதுபோக தாயகத்திலேயே பல துறைப் பட்டதாரிகள் இருக்கின்றார்கள் அதுவும் வேலை இன்றி...! அவர்களையும் அவர்களுடைய திறமைகளையும் முழு அளவில் பாவித்தாலே துரித வளர்ச்சியைப் பெறலாம்...ஆனால் நிச்சயமாக மேற்குலகத் தொழில்நுட்பக் கல்வி பெற்றவர்களின் உதவி தேவை....அதை இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் அதையே காட்டி தாயகத்தில் செல்வாக்குச் செலுத்தலாம் என்றால் அது கனவுதான்....!
இதையெல்லாம் சாதிக்க சொந்த நிர்வாகத்தின் கீழ் சொந்த மண் தேவை...அது இல்லாமல் இப்ப இளைஞராக இருக்கும் நீங்கள் கிழவரானாலும் இவை நடக்காத விடயங்கள்...நீங்கள் தாயகத்தில் சேவைக்காக என்று படித்ததும் வீணாகலாம்... இல்ல இன்னோர் போர் திணிக்கப்பட்டால் கட்டும் மைதானமும் பயனற்றுப் போகலாம்... உண்மையில் உங்களுக்கு தாயகத்தின் மீதுள்ள கருசணை கூட பயனற்றதாகலாம்...அப்படி ஆகக் கூடாது என்பதே எமது விருப்பமும்...!
அதற்குப் புலம் தாயகம் என்றில்லாமல் அனைவரும் ஒரே மக்களாய் இணைந்து போராட வேண்டும்... அப்போதான் சர்வதேசமும் சிறீலங்கா அரசும் எமது பலத்தைக் கண்டு உருப்படியானதைச் செய்யும்... எமது பலத்தைப் பலவீனப்படுத்தும் சிறிய சிறிய மாற்றங்கள் கூட எதிரிக்கு எம்மை வீழ்த்தப் பேருதவியாக இருக்கும்.... இன்று புலம்பெயர்ந்த இளைஞர்களில் பலர் போரை விரும்புகின்றனர் ஏன்...அப்பதானாம் பீ ஆர் கிடைக்கும்.... பீ ஆர் எடுத்தவர்களுக்கோ இல்ல தாய் தகப்பனுடன் கூடி வந்து அல்லது பிறந்து வளர்ந்தவைக்கோ... தாயம் என்பது உல்லாச பயண இடம்.... தென்னை பனை காட்டிற இடம்...இந்த நிலை விடிவுக்கல்ல...வீழ்வுக்கே வழி சமைக்கும்..இதுதான் நிஜம்...உங்கள் கதை ஒருசில விதிவிலக்கான இளைஞர்களுக்கே பொருந்தும்....!
நீங்கள் நிச்சயம் விரைந்து தாயகம் சென்று பார்க்க வேண்டும் ... அப்பதான் அங்கு நிலவும் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும்....அங்குள்ள மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் அடிப்படை வசதி கூட இல்லாமல் இருக்கின்றனர்...அகதி முகாம்களில்.....மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு உடை உறையுள்.... இவற்றைப் பெறமுடியாத நிலையில் பல குடும்பங்கள்... அவர்கள் இந்தப் போரினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்... பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இத்தனை நாள் சென்றாலும் அவர்களின் நிலையில் முன்னேற்றம் இல்லை...ஆனால் தாயகத்தில் உள்ள கோவில்களுக்கு குடை முழுக்கும் கும்பாவிசேகமும் வெளிநாட்டு பணத்தில் கிரமமாக நடத்தி முடிக்கப்படுகின்றன...!
நீங்கள் உங்கள் உதவியைச் சொல்கிறீர்களே...முத்தையா முரளிதரனும் பல மில்லியன் ரூபாய்கள் செலவு செய்து வட தமிழீழத்தில் மைதானம் அமைக்கின்றார்... அதற்காக அவர் தமிழர்கள் உரிமைப் போராட்டத்தை நேரடியாக ஆதரிக்கின்றாரா.... இல்லை....! அவருடைய திறமைக்குக் கூட இலங்கை அணியில் முழு மதிப்பும் இல்லை...இதுகால் வரைக்கும் ஒரு பதவி கூட அவருக்கு அணியில் அளிக்கப்படவில்லை....ஆனால் அவர் ஒரு முன்னாள் உலக சாதனையாளர்... ஒப்பீட்டளவில் இள வயதினர்...1972 பிறந்தவர்....! அவர் இந்த உதவியைச் செய்யக் காரணம் அப்பிரதேச மக்களின் விளையாட்டின் மீதான ஆர்வமே அன்றி...தான் இளைஞன் சேவை செய்கிறேன் என்று சொல்வதற்கல்ல....ஒருவேளை அவர் அப்படிச் சொன்னாலும் பறவாயில்லை....ஆனால் சொந்த மண்ணின் வாரிசுகளான பல இளைஞர்கள் வெளிநாட்டில் ஒரு பத்து வருடம் வசித்தவுடன் தாயகத்தை பற்றி போடும் எடை இருக்கே... அப்பப்பா கேட்க முடியாது...ஏதோ மேற்குலகின் பிரபுக்கள் தாங்கள் தான் என்பது போலக் கதை...மேற்கின் மக்கள் கூட ஈழத்தை மதிக்கின்றார்கள்...அவர்களுக்குப் புரிகிறது ஈழத்தின் புவியியல் அரசியல் வாழ்வியல் தன்மைகள்....ஆனால் சொந்த மண்ணின் வாரிசுகளுக்கு புரியாதது வேதனை... வேடிக்கை...!
புலிகள் எப்போதும் சொல்லவில்லை நாங்கள் ஈழம் எடுத்துத் தாறம் நீங்கள் கட்டுமானத்தைச் செய்யுங்கள் என்று... இது விடுதலைப் புலிகள் பற்றி அறியாதவர்களின் கருத்து...! புலிகள் வெறும் இராணுவ அமைப்பல....அவர்கள் இராணுவ... சமூக ... அரசியல் அமைப்பினர்...! அந்த அமைப்பு விடுதலைக்குப் பின் தாயக கட்டுமானத்திற்கு வெளியாரிற்காக காத்திருக்கும் கையாலாகாத்தனத்தில் இல்லை.... தொண்ணூறுகளில் பாடசாலைக் காலத்தில் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் கண்காட்சி ஒன்றிற்குச் சென்ற வேளை... அவர்கள் எதிர்காலத் தமிழீழம் பற்றிய திட்டமிடல் ஒன்றைக் காட்டி விபரித்தார்கள்.... அது நடைமுறைக்கு வருமானால் மேற்குலம் தோற்கும்.... அவ்வளவு நேர்த்தியான திட்டமிடல் அவர்கள் கையில்...அப்பவே நீங்கள் இப்போ கேட்டதை கேட்டோம்... இதை யார் செய்து முடிப்பது...அவர்கள் சொன்ன பதில் எங்களோடு நீங்களும்...அதனால்தான் இதை உங்களுக்கு விளக்குகின்றோம் என்று....!
அதுபோக தாயகத்திலேயே பல துறைப் பட்டதாரிகள் இருக்கின்றார்கள் அதுவும் வேலை இன்றி...! அவர்களையும் அவர்களுடைய திறமைகளையும் முழு அளவில் பாவித்தாலே துரித வளர்ச்சியைப் பெறலாம்...ஆனால் நிச்சயமாக மேற்குலகத் தொழில்நுட்பக் கல்வி பெற்றவர்களின் உதவி தேவை....அதை இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் அதையே காட்டி தாயகத்தில் செல்வாக்குச் செலுத்தலாம் என்றால் அது கனவுதான்....!
இதையெல்லாம் சாதிக்க சொந்த நிர்வாகத்தின் கீழ் சொந்த மண் தேவை...அது இல்லாமல் இப்ப இளைஞராக இருக்கும் நீங்கள் கிழவரானாலும் இவை நடக்காத விடயங்கள்...நீங்கள் தாயகத்தில் சேவைக்காக என்று படித்ததும் வீணாகலாம்... இல்ல இன்னோர் போர் திணிக்கப்பட்டால் கட்டும் மைதானமும் பயனற்றுப் போகலாம்... உண்மையில் உங்களுக்கு தாயகத்தின் மீதுள்ள கருசணை கூட பயனற்றதாகலாம்...அப்படி ஆகக் கூடாது என்பதே எமது விருப்பமும்...!
அதற்குப் புலம் தாயகம் என்றில்லாமல் அனைவரும் ஒரே மக்களாய் இணைந்து போராட வேண்டும்... அப்போதான் சர்வதேசமும் சிறீலங்கா அரசும் எமது பலத்தைக் கண்டு உருப்படியானதைச் செய்யும்... எமது பலத்தைப் பலவீனப்படுத்தும் சிறிய சிறிய மாற்றங்கள் கூட எதிரிக்கு எம்மை வீழ்த்தப் பேருதவியாக இருக்கும்.... இன்று புலம்பெயர்ந்த இளைஞர்களில் பலர் போரை விரும்புகின்றனர் ஏன்...அப்பதானாம் பீ ஆர் கிடைக்கும்.... பீ ஆர் எடுத்தவர்களுக்கோ இல்ல தாய் தகப்பனுடன் கூடி வந்து அல்லது பிறந்து வளர்ந்தவைக்கோ... தாயம் என்பது உல்லாச பயண இடம்.... தென்னை பனை காட்டிற இடம்...இந்த நிலை விடிவுக்கல்ல...வீழ்வுக்கே வழி சமைக்கும்..இதுதான் நிஜம்...உங்கள் கதை ஒருசில விதிவிலக்கான இளைஞர்களுக்கே பொருந்தும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

