11-18-2004, 11:09 PM
புதிதாக ஒன்றும் இல்லை இவ்வளவுகாலமும் நடந்ததுதான் .அடி வாங்கும்போது எல்லாத்தையும் அவை கொடுத்துவிடுவினம் அது தொிந்த விடயம்தானே? ஆனால் ஒன்று உவ்வளவுபே÷ அவையளுக்கு உதவிசெய்யும்போது .புலிகளுக்கு எங்களைவிட்டால் யா÷துணை. துணிவும் தன்னம்பிக்கையும் கொண்ட தலைமை உண்டு எங்களிடம் நாங்கள் யாவரும் பொருளுதவிசெய்தால் .உதவிசெய்தவ÷களும் அவமானப்படுவினம் புலிகளிடம். அவ÷கள் அந்த நேரத்திலை நாணிக்கோணிக்கொண்டு எங்களுக்கு முதல் வாழ்த்துச் செய்திகள் அனுப்புவா÷கள்
நம்புங்கள் தமிழழீழம் நாளை கடைத்திடும்
ஏகாதிபத்தியங்கள் வாழ்த்தும் அனுப்பிடும்
நம்புங்கள் தமிழழீழம் நாளை கடைத்திடும்
ஏகாதிபத்தியங்கள் வாழ்த்தும் அனுப்பிடும்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

