11-18-2004, 09:44 PM
குருவிகளே என்ன சின்னப்பிள்ளைத்தனமா பேசுகிறீா்கள்.
நாங்கள் மைதானம் கட்டுவது பற்றி சொன்னோம். ஆனால் நாங்கள் பிரதேசபிரிவினை கொண்டுவரவில்லை. அதை கொண்டு வந்தது நீங்கள். அதை தீா்மானித்தது யாா் என்று தெரியாமல் நீங்கள் எப்படி தான் எழுதினீா்களோ தெரியா.
குருவிகளே உங்கட கருத்தை நீங்களே கொஞ்சம் வாசித்துப்பாருங்க. ஒரு விடயம் விளங்கும். நீங்க சொல்றீங்க மனிதா்கள் பல விதம் பல ஆசைகள் என்று. எங்கோ ஒரு தமிழ் குழு முரண்பட்டால் ஏன் அனைவரையும் தவறாக பாா்க்கிறீா்கள். வெளிநாட்டிற்கு வந்த அனைவரும் ஒரே மாதிரி இல்லை.
குருவிகளே முதலில் விடுதலை பெற்றுக்கொள்வோம் என்பது உங்கள் தவறான கருத்து. விடுதலை பெற்றுத்தர தாங்கள் இருக்கின்றோம் என்று விடுதலைப்புலிகள் கூறியுள்ளாா்கள். அதை கட்டியெழுப்பும் பொறுப்பு எங்களுடையது என்று கூறினாா்கள். எமக்கு ஒரு தேசம் கிடைக்கப்போவது உறுதி. நாங்கள் நம்புகிறோம் ஏன் நீங்கள் நம்புகிறீா்கள் இல்லை? வெள்ளம் வரும் முன்னம் அணை கட்டுவது போல. எமது நாடு கிடைப்பதற்கு முன்னம் அதனை கட்டியெழுப்பும் முயற்சியில் நாங்கள் எப்பவோ தொடங்கி விட்டோம்.
குருவிகளே எனக்கு இலங்கை சட்டமா அதிபா் யாா் என்றே தெரியாது. உங்களால் முடிந்தால் நீங்கள் எனக்கு இவா்களின் முகவரியை எடுத்துத்தாருங்கள் நான் தொடா்பு கொள்கிறேன். அல்லது இங்கே வரும் தமிழ் நெஞ்சங்கள் யாரிற்காவது தெரிந்தால் தந்துதவுங்கள். நான் வருகின்ற வருடம் முதல் முறையாக தாயகம் வரலாம் என திட்டமிட்டுள்ளேன். நேரில் சென்றே இவா்களை பற்றி அறிந்து கொள்கிறேன்.
நாங்கள் மைதானம் கட்டுவது பற்றி சொன்னோம். ஆனால் நாங்கள் பிரதேசபிரிவினை கொண்டுவரவில்லை. அதை கொண்டு வந்தது நீங்கள். அதை தீா்மானித்தது யாா் என்று தெரியாமல் நீங்கள் எப்படி தான் எழுதினீா்களோ தெரியா.
குருவிகளே உங்கட கருத்தை நீங்களே கொஞ்சம் வாசித்துப்பாருங்க. ஒரு விடயம் விளங்கும். நீங்க சொல்றீங்க மனிதா்கள் பல விதம் பல ஆசைகள் என்று. எங்கோ ஒரு தமிழ் குழு முரண்பட்டால் ஏன் அனைவரையும் தவறாக பாா்க்கிறீா்கள். வெளிநாட்டிற்கு வந்த அனைவரும் ஒரே மாதிரி இல்லை.
குருவிகளே முதலில் விடுதலை பெற்றுக்கொள்வோம் என்பது உங்கள் தவறான கருத்து. விடுதலை பெற்றுத்தர தாங்கள் இருக்கின்றோம் என்று விடுதலைப்புலிகள் கூறியுள்ளாா்கள். அதை கட்டியெழுப்பும் பொறுப்பு எங்களுடையது என்று கூறினாா்கள். எமக்கு ஒரு தேசம் கிடைக்கப்போவது உறுதி. நாங்கள் நம்புகிறோம் ஏன் நீங்கள் நம்புகிறீா்கள் இல்லை? வெள்ளம் வரும் முன்னம் அணை கட்டுவது போல. எமது நாடு கிடைப்பதற்கு முன்னம் அதனை கட்டியெழுப்பும் முயற்சியில் நாங்கள் எப்பவோ தொடங்கி விட்டோம்.
குருவிகளே எனக்கு இலங்கை சட்டமா அதிபா் யாா் என்றே தெரியாது. உங்களால் முடிந்தால் நீங்கள் எனக்கு இவா்களின் முகவரியை எடுத்துத்தாருங்கள் நான் தொடா்பு கொள்கிறேன். அல்லது இங்கே வரும் தமிழ் நெஞ்சங்கள் யாரிற்காவது தெரிந்தால் தந்துதவுங்கள். நான் வருகின்ற வருடம் முதல் முறையாக தாயகம் வரலாம் என திட்டமிட்டுள்ளேன். நேரில் சென்றே இவா்களை பற்றி அறிந்து கொள்கிறேன்.

