11-18-2004, 09:27 PM
தாய் மண்... உங்களை தவறாக உங்கள் பெற்றோர் வழிநடத்தியதாக ஒத்துக்கொள்கிறீர்கள் தானே... எனி உங்களையும் உங்கள் பெற்றோரையும் வழி நடத்தி தாயக விடுதலைக்காகப் போராட வேண்டியது உங்கள் கடமை... முதலில் விடுதலை பெற்றுக் கொள்வோம்...பிறகு தொழிற்கல்வி பெற்று தொழில் நிறுவனங்கள் அமைப்பது பற்றி யோசிப்போம்....!
சிறைகளில் இருக்கும் இளைஞர்கள் சில காலத்துக்கு முன் சர்வதேச அரசியல் ஆக்கப்பட்டிருந்தார்கள்... அவர்களுக்காக கருசணை காட்டியோர் இன்று மெளனமாகிவிட்டனர்...! இலங்கையில் சட்டமா அதிபரைத் தொடர்பு கொண்டால் விபரங்கள் தருவார்... சட்டத்தரணிகள் ஊடாகவும் விபரம் திரட்டலாம்...இணையங்களில் இவர்களின் (சட்டத்தரணிகள்) விபரங்கள் உண்டு...பெற்றுக் கொள்ளவும்...!
நாங்கள் புலிக்கோ இல்லை எந்த அமைப்புக்குமோ ஆதரவாளர்கள் என்று இல்லை... தமிழர் தேசியம் தேசம் தமிழீழ விடுதலைக்காக இதய சுத்தியோடு செயற்படுபவர்களை ஆதரிக்கின்றோம்..... மனிதருக்குள் கருத்து வேறுபாடுகள் சகஜம்...அதேபோல் ஆசைகளும் அதிகம்...இலட்சியத்துக்கு அப்பால் ஆசைக்கும் சலுகைக்கும் உட்படுவோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாற்று குழுக்களை அமைத்து பிழைக்கிறார்கள்... மக்களில் பெரும்பாலானோர் அவர்களின் கொள்கைகளை ஆதரிக்கவில்லையே....!
வன்னியில் விளையாட்டு மைதானம் கட்டுவதென்று நாம் கூறவில்லை.... நீங்கள் தான் சொன்னீர்கள்...!அதை தீர்மானித்தது யார் என்றெல்லாம் உங்கள் தகவலில் முன்னர் சொல்லவில்லை...அது எம் தவறல்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சிறைகளில் இருக்கும் இளைஞர்கள் சில காலத்துக்கு முன் சர்வதேச அரசியல் ஆக்கப்பட்டிருந்தார்கள்... அவர்களுக்காக கருசணை காட்டியோர் இன்று மெளனமாகிவிட்டனர்...! இலங்கையில் சட்டமா அதிபரைத் தொடர்பு கொண்டால் விபரங்கள் தருவார்... சட்டத்தரணிகள் ஊடாகவும் விபரம் திரட்டலாம்...இணையங்களில் இவர்களின் (சட்டத்தரணிகள்) விபரங்கள் உண்டு...பெற்றுக் கொள்ளவும்...!
நாங்கள் புலிக்கோ இல்லை எந்த அமைப்புக்குமோ ஆதரவாளர்கள் என்று இல்லை... தமிழர் தேசியம் தேசம் தமிழீழ விடுதலைக்காக இதய சுத்தியோடு செயற்படுபவர்களை ஆதரிக்கின்றோம்..... மனிதருக்குள் கருத்து வேறுபாடுகள் சகஜம்...அதேபோல் ஆசைகளும் அதிகம்...இலட்சியத்துக்கு அப்பால் ஆசைக்கும் சலுகைக்கும் உட்படுவோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாற்று குழுக்களை அமைத்து பிழைக்கிறார்கள்... மக்களில் பெரும்பாலானோர் அவர்களின் கொள்கைகளை ஆதரிக்கவில்லையே....!
வன்னியில் விளையாட்டு மைதானம் கட்டுவதென்று நாம் கூறவில்லை.... நீங்கள் தான் சொன்னீர்கள்...!அதை தீர்மானித்தது யார் என்றெல்லாம் உங்கள் தகவலில் முன்னர் சொல்லவில்லை...அது எம் தவறல்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

