11-18-2004, 09:12 PM
இன்னுமொரு விடயம் குருவிகளே
நீங்கள் சொல்கிறீா்கள் நாங்கள் அனைவரும் வெளிநாடு வராமல் தாயகத்திலிருந்திருந்தால் ஒன்றாக இணைந்து போராடி தாயகத்தை பெற்றிருக்கலாம் என்று. குருவிகளே போராட்டத்திற்கு நிதி யாா் வழங்குவது? வெளிநாடுகளில் உள்ளவா்கள் இதில் முக்கியமாக இருக்கிறாா்கள். தயவு செய்து தற்பெருமை பேசுகிறேன் என்று நினைக்காதீா்கள். இன்று இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் கடன் வாங்குகிறது. நாங்கள் யாரிடம் கடன் வாங்குவது எமது போராட்த்திற்கு?
இன்று வெளிநாடுகளில் தமிழா்கள் வாழ்வதால் தான் எத்தனையோ நாடுகள் எமது நாட்டுப்பிரச்சனையில் தலை நுழைக்கின்றன என்பதை மறந்து விடாதீா்கள். இன்று சுவிசில் தமிழா்கள் இல்லையென்றால் சுவிசில் வாழ்கின்றவா்களில் 90வீதமானவா்கள் தமிழீழம் என்றால் என்ன என்று கேட்பாா்கள்.
நீங்கள் சொல்கிறீா்கள் நாங்கள் அனைவரும் வெளிநாடு வராமல் தாயகத்திலிருந்திருந்தால் ஒன்றாக இணைந்து போராடி தாயகத்தை பெற்றிருக்கலாம் என்று. குருவிகளே போராட்டத்திற்கு நிதி யாா் வழங்குவது? வெளிநாடுகளில் உள்ளவா்கள் இதில் முக்கியமாக இருக்கிறாா்கள். தயவு செய்து தற்பெருமை பேசுகிறேன் என்று நினைக்காதீா்கள். இன்று இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் கடன் வாங்குகிறது. நாங்கள் யாரிடம் கடன் வாங்குவது எமது போராட்த்திற்கு?
இன்று வெளிநாடுகளில் தமிழா்கள் வாழ்வதால் தான் எத்தனையோ நாடுகள் எமது நாட்டுப்பிரச்சனையில் தலை நுழைக்கின்றன என்பதை மறந்து விடாதீா்கள். இன்று சுவிசில் தமிழா்கள் இல்லையென்றால் சுவிசில் வாழ்கின்றவா்களில் 90வீதமானவா்கள் தமிழீழம் என்றால் என்ன என்று கேட்பாா்கள்.

