11-18-2004, 02:22 AM
சிறீரமணன் அவர்களே ...
நிச்சயமாக வயது பால் பிரதேச பாகுபாட்டுக்கப்பால் நாம் எமது மண்ணிற்கு மக்களுக்கு செய்யும் உதவிகள் அவை...அவை பிரசித்தத்திற்குச் செய்வதில்லை... அதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்...அது எமது பெற்றோருக்கு நாம் செய்யும் கடமை போன்றது... நான் இளைஞன் அம்மாவுக்கும் உணவு கொடுக்கின்றேன் என்றால் என்ன அர்த்தம்..அது மகனின் கடமை....வன்னிக்கு உதவினால்தான் உதவி என்பதல்ல... தமிழீழ தேசத்தில் எந்த மூலைக்கு உதவி போனாலும் அது எந்த வடிவத்தில் போனாலும் அது வரவேற்க்கப் பட வேண்டியதுடன் உற்சாகம் வழங்கப்பட வேண்டிய விடயமும் கூட....! அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை....ஆனால் தம்பட்டம் அவசியமில்லை என்பதே எமது கருத்து....!
பாலகுமாரையோ அல்லது எந்தத் தனிநபரையோ இந்த இடத்தில் நாம் கொண்டு வரவில்லை... மேலே தரப்பட்ட தகவலுக்குப் பதில் தந்தோம்...அவ்வளவும் தான்...!
குறிப்பாக தென்னிலங்கைச் சிறைகளில் வாடும் அப்பாவி இளைஞர்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்... நாம் சொன்னதன் வேதனை புரியும்...அவர்களும் எம்மைப் போன்ற இளையவர்கள்... தாயகப் பற்றுறுதி கொண்டோர்...அவர்களில் பலரும் தாயகத்துக்காகத்தான் உழைத்தார்கள்.... ஆனால் அவர்களைப் பற்றி சிந்திக்க ஏன் இளைஞர்களே மறுக்கின்றனரோ....??! நாங்களும் இளைஞர்கள் தான் நாம் இப்போ சிந்திப்பது அந்த அப்பாவிகள் பற்றித்தான்....தாயக விடுதலை கிடைத்தாலும் அந்த இள இரத்தங்களின் விடுதலை என்னாவது...???!
அவர்களுக்கு குளப்படி செய்ய விருப்பமில்லையா... மேற்குலக காலாசாரத்தில் மிதக்க விருப்பமில்லையா...என்ன ஆசையில்லை.....இல்ல அவர்களுக்கு மனசுதான் இல்லையா...அவர்கள் சிறைகளுக்குள் படும் பட்ட வேதனைகளுக்கு விலை என்ன....????! சிந்தித்துப் பாருங்கள் சிலவேளை உங்களுக்குள்ளும் அந்த அனுபவங்கள் இருக்கலாம்...!
நிச்சயமாக வயது பால் பிரதேச பாகுபாட்டுக்கப்பால் நாம் எமது மண்ணிற்கு மக்களுக்கு செய்யும் உதவிகள் அவை...அவை பிரசித்தத்திற்குச் செய்வதில்லை... அதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்...அது எமது பெற்றோருக்கு நாம் செய்யும் கடமை போன்றது... நான் இளைஞன் அம்மாவுக்கும் உணவு கொடுக்கின்றேன் என்றால் என்ன அர்த்தம்..அது மகனின் கடமை....வன்னிக்கு உதவினால்தான் உதவி என்பதல்ல... தமிழீழ தேசத்தில் எந்த மூலைக்கு உதவி போனாலும் அது எந்த வடிவத்தில் போனாலும் அது வரவேற்க்கப் பட வேண்டியதுடன் உற்சாகம் வழங்கப்பட வேண்டிய விடயமும் கூட....! அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை....ஆனால் தம்பட்டம் அவசியமில்லை என்பதே எமது கருத்து....!
பாலகுமாரையோ அல்லது எந்தத் தனிநபரையோ இந்த இடத்தில் நாம் கொண்டு வரவில்லை... மேலே தரப்பட்ட தகவலுக்குப் பதில் தந்தோம்...அவ்வளவும் தான்...!
குறிப்பாக தென்னிலங்கைச் சிறைகளில் வாடும் அப்பாவி இளைஞர்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்... நாம் சொன்னதன் வேதனை புரியும்...அவர்களும் எம்மைப் போன்ற இளையவர்கள்... தாயகப் பற்றுறுதி கொண்டோர்...அவர்களில் பலரும் தாயகத்துக்காகத்தான் உழைத்தார்கள்.... ஆனால் அவர்களைப் பற்றி சிந்திக்க ஏன் இளைஞர்களே மறுக்கின்றனரோ....??! நாங்களும் இளைஞர்கள் தான் நாம் இப்போ சிந்திப்பது அந்த அப்பாவிகள் பற்றித்தான்....தாயக விடுதலை கிடைத்தாலும் அந்த இள இரத்தங்களின் விடுதலை என்னாவது...???!
அவர்களுக்கு குளப்படி செய்ய விருப்பமில்லையா... மேற்குலக காலாசாரத்தில் மிதக்க விருப்பமில்லையா...என்ன ஆசையில்லை.....இல்ல அவர்களுக்கு மனசுதான் இல்லையா...அவர்கள் சிறைகளுக்குள் படும் பட்ட வேதனைகளுக்கு விலை என்ன....????! சிந்தித்துப் பாருங்கள் சிலவேளை உங்களுக்குள்ளும் அந்த அனுபவங்கள் இருக்கலாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

