11-18-2004, 02:13 AM
குருவிகளே புலம் பெயர்ந்த தமிழனில் ஆயிரம் சோகங்கள் கவலைகள் பிரிவுகள் எல்லாம் உண்டு அதை யெல்லாம் மறக்க நாங்கள் எமதுஉறவை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வை ஓரளவேனும் மறக்க தான தம்மாலான உதவியான நிதி உதவியை செய்கிறான் அவர்கள் மனதை காயப்படுத்த வேண்டாம்

