11-18-2004, 01:36 AM
மன்னிக்க வேண்டும் மீரா
சுயதேவைக்காக தாயகம் தீயில் எரிகையில் வேறு நாட்டு முன்னேற்றத்திற்கு உழைப்பது படித்தவா்கள் பண்ணுவதாக எனக்கு தெரியவில்லை. இவா்களெல்லாம் தமிழா்களும் இல்லை. நாங்களும் வெளிநாடு தப்பி வந்தவா்கள் தான். ஆனால் எங்களிற்கு அப்பொழுது அறியாத வயது.
அதற்காகத் தான் நாங்கள் எமது நாட்டின் வளா்ச்சிக்கு உதவ இப்பொழுது முன் வந்துள்ளோம்.
சுயதேவைக்காக தாயகம் தீயில் எரிகையில் வேறு நாட்டு முன்னேற்றத்திற்கு உழைப்பது படித்தவா்கள் பண்ணுவதாக எனக்கு தெரியவில்லை. இவா்களெல்லாம் தமிழா்களும் இல்லை. நாங்களும் வெளிநாடு தப்பி வந்தவா்கள் தான். ஆனால் எங்களிற்கு அப்பொழுது அறியாத வயது.
அதற்காகத் தான் நாங்கள் எமது நாட்டின் வளா்ச்சிக்கு உதவ இப்பொழுது முன் வந்துள்ளோம்.

