11-18-2004, 01:29 AM
அப்படியா மீரா? தமது நாட்டிற்கு சேவை செய்வதை விட வேறு நாட்டடிற்கு சேவை செய்வதை பெருமையாக நினைப்பவா்கள் உங்களிற்கு புத்திசாலிகளா? இவா்களா படித்தவா்கள்? நாங்களும் தான் இங்கே படிக்கிறோம். ஆனால் எத்தனை கோடி தந்தாலும் நாங்கள் எங்கள் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
எமது நாட்டில் படித்தவா்கள் அதிகம் என்றால் எப்படி மீரா தமிழன் எத்தனையோ வருடங்களாக அடிமைப்படுத்தப்பட்டான்?
எமது நாட்டில் படித்தவா்கள் அதிகம் என்றால் எப்படி மீரா தமிழன் எத்தனையோ வருடங்களாக அடிமைப்படுத்தப்பட்டான்?

